தற்போதுள்ள கோவிட் 19 அபாயத்தை எதிர்கொண்டு சுகாதாரத் துறையின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான அரசாங்க திட்டங்களுக்கு ஆதரவாக கம்பஹ, வெரெல்லவத்த பகுதியில் மூடப்பட்ட தொழிற்சாலை யொன்று கடற்படையின் பங்களிப்பால் கொவிட் 19 இடைநிலை சிகிச்சை மையமொன்றாக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதுடன் 650 படுக்கைகள் கொண்ட இந்த சிகிச்சை மையத்தின் முதல் கட்டத்தை 2021 ஜூன் 07 ஆம் திகதி சுகாதார அமைச்சர் கெளரவ பவித்ரா வன்னியராச்சி அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.