இலங்கை கடற்படையின் கண்டல் தாவரங்கள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 700 கண்டல் தாவரங்கள் நடுகை செய்யும் திட்டமொன்று வடக்கு கடற்படை கட்டளை மையமாக கொண்டு வடக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் செனரத் விஜேசூரிய தலைமையில் இன்று (2021 மார்ச் 14) நடைபெற்றன.