இலங்கை கடற்படை கப்பல் சயுரவின் புதிய கட்டளை அதிகாரியாக கேப்டன் (ஏ.எஸ்.டப்) நிலந்த ஹேவாவிதாரன கடமையேற்பு

இலங்கை கடற்படையின் ஆழ்கடல் கண்காணிப்பு கப்பலான சயுர கப்பலின் புதிய கட்டளை அதிகாரியாக கேப்டன் (ஏ.எஸ்.டப்) நிலந்த ஹேவாவிதாரன 2019 ஆகஸ்ட் 19 தன்னுடைய பதவியில் கடமையேற்றினார்.

கப்பலின் முன்னாள் கட்டளை அதிகாரியான கேப்டன் கோசல வர்னகுலசூரியவினால் கடற்படை கப்பல் பட்டறையில் வைத்து புதிய கட்டளை அதிகாரிக்கு கடற்படை பாரம்பரியமாக கடமைகள் ஒப்படைக்கப்பட்டது. இன் நிகழ்வுக்காக கொடி கட்டளையின் கொடி அதிகாரி, கிழக்கு கடற்படை கட்டளையின் துனை தளபதி கொமடோர் ஜயந்த குலரத்ன கழந்துகொன்டார். கப்பலின் புதிய கட்டளை தளபதி பிரிவு சரிபார்த்த பின் குறித்த பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.