8.7 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கடற்படையினரினால் கைது

இன்று (ஆகஸ்ட் 15) ஆம் திகதி கடற்படை யாழ்ப்பாணம், மன்டதீவு பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது 8.7 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவரை கைது செய்யப்படனர்.

அதன்படி, வடக்கு கடற்படை கட்டளை நடத்திய ரோந்துப்பணியின் போது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த சந்தேகத்திற்குரிய ஒருவரை கண்கானிக்கப்பட்டுள்ளதுடன் அவரை சோதிக்கப்பட்டது. அங்கு அவரிடமிருந்து குறித்த கேரள கஞ்சா பொதியை கைது செய்யப்பட்டது.

மேலும் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது அவர் 36 வயதான தல்லடி பகுதியில் வசிக்கின்றவராக கண்டரியப்பட்டது. கடற்படை கைது செய்துள்ள சநகேநபர், மோட்டார் சைக்கள் மற்றும் கேரள கஞ்சா பொதி மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பலாலி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.