வெத்தலகேனி பகுதியில் இருந்து ஒரு கைக்குண்டு கடற்படை கண்டுபிடித்துள்ளது

வெத்தலகேனி பகுதியில் இருந்து 2019 ஆகஸ்ட் 14 ஆம் திகதி கடற்படையால் ஒரு கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

அதன் படி, வடக்கு கடற்படை கட்டளை வெத்தலகேனி பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது எச்ஈ 36 வகையில் ஒரு கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டன. குறித்த கைக்குண்டு போர் காலத்தின் போது கைவிடப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகக்கப்படுகிறது. குறித்த கைக்குண்டு மேலதிக விசாரணைகளுக்காக 553 வது இராணுவ படைப்பிரிவு தலைமையகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.