இலங்கை கடற்படை கப்பல் ரனகஜவின் புதிய கட்டளை அதிகாரியாக கொமாண்டர் அனுர த சொய்ஸா பொறுப்பேற்றார்

இலங்கை கடற்படையின் விரைவு தாக்குதல் கப்பலான இலங்கை கடற்படை கப்பல் ரனகஜவின் புதிய கட்டளை அதிகாரியாக இன்று (ஆகஸ்ட் 05) கொமாண்டர் அனுர த சொய்ஸா பொறுப்பேற்றார்.

அதன்படி முன்னாள் கட்டளை அதிகாரி, கொமாண்டர் விஜித பண்டாரநாயக்க மூலம் கடற்படைக் கப்பல் ரனகஜ அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கொடி கட்டளையின் கொடி அதிகாரி ரியர் அட்மிரல் உபுல் த சில்வா கலந்து கொண்டார். கப்பலின் புதிய கட்டளை அதிகாரியால் பிரிவு சோதனையை தொடர்ந்து முறையான விழாவின் நடவடிக்கைகள் நிறைவடைந்தன.