இலங்கை கடற்படையின் 236 ஆம் நிரந்தர ஆட்சேர்ப்பு பிரிவின் வெளியேறல் அணிவகுப்பு

இலங்கை கடற்படையின் 236 ஆம் நிரந்தர ஆட்சேர்ப்பு பிரிவின் 366 வீரர்கள் அவர்களின் அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்து 2019 ஆகஸ்ட் 03 ஆம் திகதி பூனாவை கடற்படை கப்பல் சிக்ஷாவில் நடந்த அணிவகுப்பு வைபவத்தின் போது வெளியேறிச் சென்றனர். இந்நிகழ்விற்கு கடற்படையின் துனை தலைமை பணியாளர் மற்றும் பணிப்பாளர் நாயகம் நடவடிக்கைகள், ரியர் அட்மிரல் நிராஜ ஆடிகல பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

இன் நிகழ்வுக்காக கெளரவ மகா மகாசங்கத்தினர், அனைத்து மதகுருமார்கள், வட மத்திய கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் சுதத் குருகுலசூரிய, இலங்கை கடற்படை கப்பல் சிக்ஷா நிருவனத்தில் கட்டளை அதிகாரி கேப்டன் ஜானக நிஷ்சங்க ஆகியோர் உட்பட, கடற்படை தலைமையகத்தின் மற்றும் வட மத்திய கடற்படை கட்டளையின் மூத்த மற்றும் இளநிலை உத்தியோகத்தர்கள், முப்படையினர், காவல்துறை அதிகாரிகள் மற்றும் பயிற்சி முடித்து வெளியேரும் வீரர்களின் குடும்பத்தினரும் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.

மேலும் இப் பயிற்சியின் போது சிறந்த வீரர்களுக்கு விருதுகள் மற்றும் சான்றிதள்கள் வழங்கப்பட்டன. அப்போது 236 வது ஆட்சேர்ப்பில் டீ.எம்.எஸ்.ஐ குனவர்தன சிறந்த பயிட்சியாளருக்கான மற்றும் சிறந்த விளையாட்டு போட்டியாளர்கலுக்கான விருதை பெற்றுள்ளார். ஏ.வி.சி.பி மதுசங்க சகல பாடங்களுக்களின் அதிக புள்ளிகளை பெற்றதற்கான விருதை பெற்றுள்ளார். மேலும் ஆர்.கே.ஜி.எஸ்.டி ரந்திம சிறந்த துப்பக்கியாளருக்கான விருதை பெற்றதுடன் மேலும் 236 வது ஆட்சேர்பின் சிறந்த பிரிவாக “வசப” பிரிவு விருது பெற்றுள்ளது.

அதன் பின் இன் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கடற்படையின் துனை தலைமை பணியாளர் மற்றும் பணிப்பாளர் நாயகம் நடவடிக்கைகள், ரியர் அட்மிரல் நிராஜ ஆடிகல பயிற்சி முடித்து வெளியேறும் வீரர்களை இந்த நிலத்திக்கு கொன்டுவர மற்றும் கடற்படையில் இணைய அனுமதி வழங்கிய அவரது பெற்றோர்களுக்கு நன்றியினை தெரிவித்தார். இந்த வீர்ர்களின் அணிவகுப்பு வெற்றி பெற வழிகாட்டிய மற்றும் சிறந்த அர்ப்பணிப்பு வழங்கிய பயிற்சி நிறுவனத்தின் தளபதி உட்பட பணியாளர்களுக்கும் தனது மனமார்ந்த நன்றியை வழங்கினார்.

மேலும் 236 வது ஆட்சேர்ப்பு பிரிவின் வீர்ர்களுடைய கவர்ச்சிகரமான நிகழ்வுகளில் மற்றும் கடற்படை கலாசார பிரிவினரால் சமர்பிக்கப்பட்ட கலாசார நிகழ்ச்சியின் பின் குறத்த வெளியேறல் அணிவகுப்பு நிரைவடைந்தது.