இலங்கை கடற்படை கப்பல் சயுரல அதன் 02 வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது

இலங்கை கடற்படையின் ஆழ்கடல் கண்காணிப்பு ரோந்துக் கப்பலான இலங்கை கடற்படை கப்பல் சயுரல நேற்று ஆகஸ்ட் 02 ஆம் திகதி தன்னுடைய 02 வது ஆண்டு நிறைவை கொண்டாடியது.

அதன் பிரகாரமாக கப்பல் தினத்தை முன்னிட்டு கடற்படை முரைகள் படி இலங்கை கடற்படை கப்பல் சயுரலவின் கட்டளை அதிகாரி கேப்டன் துஷார கருனாதுங்கவினால் பிரிவு சரிபார்க்கப்பட்ட பின் அவர் கப்பலின் ஊளியர்களை உறையாடினார். மேலும் கட்டளை அதிகாரியின் தலைமையில் கப்பலின் கடற்படையினர் திருமண விருந்தும் (Badakana) வழங்கப்பட்டன.

அதன் படி, கப்பலின் கட்டளை அதிகாரி உட்பட ஊளியர்களினால் கப்பல் தினத்தை முன்னிட்டு பல நிகழ்வுகளை ஏற்பாடுசெய்யப்பட்டன. அனைத்து மதங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் மத நிகழ்ச்சிகள், திருகோணமலை குழந்தைகள் இல்லங்களில், விளையாட்டு திட்டங்கள் மற்றும் சமூக நல திட்டங்களை முன்னெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கப்பலின் குழுவினர் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் பங்களிப்புடன் குடும்பக் கூட்டத்தையும் இசை நிகழ்ச்சியையும் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.