சாவகாச்சேரி நகர் கோவில் பகுதியில் வைத்து க்ளேமோர் குண்டொன்று கண்டுபிடிக்கப்பட்டது

கடற்படையினரினால் சாவகாச்சேரி நகர் கோவில் பகுதியில் மேற்கொன்டுள்ள தேடுதல் நடவடிக்கையின் போது ஒரு க்ளேமோர் குண்டொன்று கண்டுபிடிக்கப்பட்டது.

அதன்படி, வடக்கு கடற்படை கட்டளைக்கு இணைக்கப்பட்ட கடற்படையினர் குழுவொன்றினால் நகர் கோவில், அலுதுமத்துவால் பகுதியில் உள்ள ஒரு பாலம் அருகே இந்த க்ளேமோர் குண்டை கண்டறிந்தடைன் மேலதிக விசாரணைகளுக்காக பருத்தித்துறை போலீசாருக்கு தகவல் அளித்துள்ளது.

மனிதாபிமான நடவடிக்கையின் போது இந்த க்ளேமோர் குண்டு புலிகளால் கைவிடப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.