கடற்படையினரினால் 70 கிலோ கிராம் பீடி இலைகளைக் கண்டுபிடிக்கப்பட்டது

கடற்படையினரினால் 2019 ஜூலை 21 ஆம் திகதி கல்பிட்டிய பத்தலங்குண்டுவ பகுதியில் நடத்தப்பட்ட தேடலின் போது 70 கிலோ கிராம் பீடி இலைகளை கண்டுபிடித்தனர்.

அதன் படி, வடமேற்கு கடற்படை கட்டளைக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீரர்களினால் பத்தலங்குண்டுவ பகுதியில் நடத்தப்பட்ட தேடலின் போது, இந்த பீடி இலைகள் கரைக்கு இரண்டு பொட்டலங்களாக கழுவப்பட்டிருப்பதைக் கண்டனர். கண்டுபிடிக்கப்பட்ட பீடி இலை பொட்டலங்கள் கொழும்பு சுங்கத்திடம் ஒப்படைக்க உள்ளன.

மேலும், கடந்த நாட்களில் நடத்தப்பட்ட சோதனைகளால் வடமேற்கு கடற்படை பகுதியில் சுமார் 1200 கிலோ பீடி இலைகளை கடற்படை மீட்டெடுக்கப்பட்டது. இவ்வாரு தொடர்ச்சியான கடற்படை நடவடிக்கைகளின் விளைவாக, தீவுக்குள் போதைப்பொருள் கடத்தல் கணிசமாகக் குறைந்துள்ளது.