கேப்டன் சந்திம சில்வா இலங்கை கடற்படை கப்பல் ‘நிபுன’ நிருவனத்தில் தளபதியாக பதவியேற்றார்

கேப்டன் சந்திம சில்வா இன்று (ஜூலை 17) இலங்கை கடற்படை கப்பல் ‘நிபுன’ நிருவனத்தில் 24 வது கட்டளை அதிகாரியாக பதவியேற்றார்.

அவரது முன்னோடியான கொமடோர் அருன தனபாலவினால் இலங்கை கடற்படை கப்பல் ‘நிபுன’ நிருவனத்தில் வைத்து கேப்டன் சந்திம சில்வாவுக்கு தனது பொறுப்புக்களை ஒப்படைத்தார். வட மத்திய கடற்படை கட்டளையின் தளபதியாக பதவியேற்க பின் ரியர் அட்மிரல் சுதத் குருகுலசூரிய மேற்கு கடற்படை கட்டளையின் துனை தளபதியாக பணியாற்றினார். அதன் படி முன்னால் தளபதிக்கு சக அதிகாரிகளால் பாராட்டப்பட்ட பின்னர் மரியாதைக்குரிய ஒரு காவல்படையினை வழங்கப்பட்டன. மேலும் கொமடோர் அருன தனபால தெக்கு கடற்படை கட்டளையின் துனை தளபதியாக தற்போது பணியாற்றிகிரார்.

அதன் பிறகு, புதிய தளபதி இலங்கை கடற்படை கப்பல் நிபுன நிறுவனத்துடன் இணைந்த அதிகாரிகளை உரையாற்றினார், அங்கு அதிகாரிகள், பயிற்சி பெற்ற மாலுமிகள், ஆலோசகர்கள் மற்றும் பிற மாலுமிகளின் நல்ல நடத்தை மற்றும் ஒழுக்கம் குறித்து ஆலோசனை வழங்கினார்.