கராபிட்டி போதனா மருத்துவமனை புற்றுநோய் நிவாரண மையத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது

கடற்படை சிரமத்தில் நிர்மானிக்கப்படுகின்ற கராபிட்டி போதனா மருத்துவமனை புற்றுநோய் நிவாரண மையத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று (2019 ஜூலை 15) நடைபெற்றது.

இந்த மையத்திற்கு இலங்கை புற்றுநோய் சங்கம் மற்றும் பரோபகாரர்கள் நிதியளிக்கின்றனர். அதன்படி, புனித நேரத்தில் மத சடங்குளுடன் கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன.

இன் நிகழ்வுக்காக காலி மாவட்ட செயலாளர், சோமரத்ன விதானபதிரண, தெற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் கச்சப போல், மருத்துவமனைகளின் இயக்குநர் டாக்டர் ஜி. விஜேசூரிய, அரசு அதிகாரிகள், புற்றுநோய் சங்க உறுப்பினர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.