சட்டவிரோத மீன்பிடிக்காக பயன்படுத்தப்படும் வெடிபொருட்களை கடற்படை மீட்டுள்ளது

கடற்படையினரினால் யாழ்ப்பாணம் குருநகர் கடற்கரைப் பகுதியில் 2019 ஜூலை 14 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது பல வெடிபொருளை மீட்டப்பட்டது.

அதன்படி, வடக்கு கடற்படை கட்டளைக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் குருநகர் கடற்கரை பகுதியில் மேற்கொன்டுள்ள தேடுதல் நடவடிக்கையின் போது ஒரு டிங்கி படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.77 கிலோ சி -4 மற்றும் டிஎன்டி வெடிபொருட்களை மீட்டதாக குறிப்பிடத்தக்கது.