வட மத்திய கடற்படை கட்டளையில் புதிய கட்டுமானங்கள் திறப்பு

வட மத்திய கடற்படை கட்டளையில் பல புதிய கட்டுமானங்கள், வட மத்திய கடற்படை பகுதி தளபதி அட்மிரல் முதித கமகே அவர்களால் ஜூலை 13 அன்று திறத்து வைக்கப்பட்டது.

அதன்படி, இலங்கை கடற்படை கப்பல் தம்மன்னாவில் நிறுவப்பட்ட டென்னிஸ் மைதானம், புதிதாக தலைமன்னாரில் நிறுவப்பட்ட ஆர்.ஓ ஆலை மற்றும் 4 வது மணல் கரையில் புதிய அதிகாரிகளின் அறைகள் ஆகியவை பகுதி தளபதியால் திறத்து வைக்கப்பட்டது.

வட மத்திய கடற்படை கட்டளைக்கு நியமிக்கப்பட்ட புதிய பகுதி தளபதி ரியர் அட்மிரல் சுதத் குருகுலசூரிய, துறைகளின் தலைவர்கள் மற்றும் வட மத்திய கடற்படை கட்டளை அதிகாரிகள், மூத்த மற்றும் இளைய கடற்படை வீரர்கள் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.


இலங்கை கடற்படை கப்பல் தம்மன்னாவில் நிறுவப்பட்ட டென்னிஸ் மைதானம்


புதிய தலைமன்னாரில் நிறுவப்பட்ட அதிகாரிகளின் அறைகள்


புதிதாக தலைமன்னாரில் நிறுவப்பட்ட ஆர்.ஓ ஆலை