இலங்கை கடற்படை, ஜூலை 13 அன்று சிலோன் டுடே செய்தித்தாளில் ‘Wide Probe on Ghost Ship’என்ற தலைப்பில் வெளியிட்ட அறிக்கையை கடுமையாக மறுக்கிறது.

ஜூலை 13 சிலோன் டுடே செய்தித்தாளில் கடற்படை செய்தித் தொடர்பாளரை மேற்கோள் காட்டி ஒரு கட்டுரையில் வெளியிடப்பட்ட தவறான அறிக்கை தொடர்பாக சரியான நடவடிக்கைகளை எடுத்ததற்காக இலங்கை கடற்படை ‘சிலோன் டுடே’ செய்தித்தாளின் தலைமை ஆசிரியருக்கு கடிதம் எழுதியுள்ளது. கடற்படைக் கப்பலில் பரந்த ஆய்வு என்ற தலைப்பின் கீழ் உள்ள கட்டுரை கடற்படை செய்தித் தொடர்பாளரை மேற்கோள் காட்டி,“ ‘Wide probe on ghost ship’ இக் கப்பலில் பயணம் செய்பவர்கள் இந்தியர்களாகவோ அல்லது பாகிஸ்தானியர்களாகவோ இருக்கலாம் என்று தோன்றுகிறது.இது எழுத்தாளரின் தவறான அறிக்கையாகவும், இந்த அறிக்கையை இலங்கை கடற்படை கடுமையாக மறுத்து, சரியான நடவடிக்கை எடுக்குமாறு ஆசிரியருக்கு அறிவித்துள்ளது.