ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கடறட்படையினரால் கைது

கல்பிட்டி ஷே தவாடி பகுதியில் ஜூலை 11அன்று கடற்படையினரால் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, ஐஸ் போதைப்பொருளுடன் ஒரவரை கைது செய்தனர்.

அதன்படி வடமேற்கு கடற்படை கட்டளைக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் கல்பிட்டியவில் உள்ள ஷேதாவாடி பகுதியில் நடத்திய தேடலின் போது, 1000 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மோட்டார் பைக்கில் விற்பனைக்கு கொண்டு வந்த இந்த நபரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் கல்பிட்டியவில் பெரியகுடிருப்பு பகுதியில் வசிக்கும் 40 வயதுடையவர் ஆவார் மற்றும் சந்தேகநபர், போதைப்பொருள், மோட்டார் பைக் ஆகியவற்றுடன் கல்பிட்டியா பொலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.