கெப்டன் சஞ்சீவ பிரேமரத்ன இலங்கை கடற்படை கப்பல் சுரானிமிலவின் கட்டளை அதிகாரியாக கடமைகளை ஏற்றுக்கொண்டார்

கெப்டன் (எச்) சஞ்சீவ பிரேமரத்ன இன்று (ஜூலை 12) இலங்கை கடற்படை கப்பல் சுரானிமில, வேக ஏவுகணை கப்பலின் புதிய கட்டளை அதிகாரியாக கடமைகளை ஏற்றுக்கொண்டார்.

அதன்படி, கப்பலின் முன்னாள் கட்டளை அதிகாரி,கெப்டன் (ஏ.எஸ்.டபிள்யூ) சண்திம சில்வா அதிகாரப்பூர்வமாக தனது கடமைகளை வழங்கினார்.மேலும் இந் விழாவில் இலங்கை கடற்படை கப்பல் ரங்கலவின் கடற்படை கட்டளை கொடி அதிகாரி ரியர் அட்மிரல் உபுல் டி சில்வா கலந்து கொண்டார். புதிய கட்டளை அதிகாரியால் பிரிவுகளை ஆய்வு செய்த பின்னர் இந்த நிகழ்வின் நடவடிக்கைகள் முடிவடைந்தன.