இலங்கை கடல் எல்லை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 05 பேருடன் ஒரு இலம் சிறுவன் கடற்படையினரினால் கைது

இலங்கை கடல் எல்லை மீறி சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட 05 இந்திய மீனவர்களுடன் ஒரு இலம் சிறுவனும் மற்றும் அவர்களின் படகு 2019 ஜூலை 11 ஆம் திகதி கடற்படையினர்களால் கைது செய்யப்பட்டது.

சர்வதேச கடல் எல்லையிலிருந்து சுமார் 03 கடல் மைல்கள் இலங்கை திசையில் மீன்பிடியில் ஈடுபட்ட போது இவர்களை வடக்கு கடற்படை கட்டளையின் ஆழ்கடல் கண்காணிப்புக் கப்பலுக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீர்ர்களால் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் மற்றும் மீன்பிடி படகு இலங்கை கடற்படை கப்பல் எலார நிருவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.

கைது செய்யப்பட்ட 05 இந்திய மீனவர்களுடன் ஒரு இலம் சிறுவனும் 62,48,39,27,22,12 வயதுடையவர்கள் என அடையாலம் காணப்பட்டனர். இவர்களை மருத்துவ பரிசோதனையின் பின்னர், யாழ்ப்பாணம் உதவி மீன்வளத்துறை இயக்குநரிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.