இலங்கை கடற்படையினரினால் நிர்மானிக்கப்பட்ட புதிய பேருந்து நிறுத்தத்தை பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்பட்டன

அமெரிக்காவின் நியூஜெர்சியில் வசிக்கும் திருமதி சகு நாகேந்திரன் மற்றும் ஏன் நாகேந்திரன் ஆகியோரின் நிதி உதவியின் மற்றும் இலங்கை கடற்படை சிரமத்தில் தலைமன்னார் பியர் ரோமன் கத்தோலிக்க தமிழ் பாடசாலை முன்னால் புதிதாக நிர்மானிக்கப்ட்ட புதிய பேருந்து நிறுத்தத்தை 2019 ஜூலை 8 ஆம் திகதி பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது.

இந் நிகழ்வின் பிரதம அதிதியாக வட மத்திய கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் முதித கமகே கலந்து கொண்டதுடன் மெலும் இலங்கை கடற்படை கப்பல் தம்மென்னா நிருவனத்தின் கட்டளை அதிகாரி மற்றும் கடற்படையினர் இப் பகுதி மத குருமார்கள், தலைமண்ணார் பியர் ரோமன் கத்தோலிக்க தமிழ் பாடசாலையின் முதல்வர் உட்பட ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை குழந்தைகள் கலந்து கொண்டனர்.