2019 ஆம் ஆண்டில் கடற்படையின் முதல் கால்ப் வெற்றி

இலங்கை இராணுவ கால்ப் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘ஹயிலன்டர்ஸ்’ கால்ப் கோப்பை போட்டிதொடர் 2019 ஜூன் 29 அன்று தியதலாவ இராணுவ அகாடமி கால்ப் மைதானத்தில் இடம்பெற்றதுடன் அங்கு கடற்படை 2019 ஆம் ஆண்டில் முதல் கால்ப் வெற்றியை பெற்றுள்ளனர்.

இப் போட்டித் தொடர் இராணுவ கால்ப் சங்கம் மூலம் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்படுகின்றதுடன் இந்த ஆண்டு போட்டித் தொடருக்காக தேசிய அளவில் மற்றும் முப்படையின் 83 கோல்ப் வீரர்கள் பங்கேற்றன. மேலும் இப் போட்டித்தொடரில் கடற்படையின் 06 கடற்படை வீர்ர்கள் கழந்துகொன்டுள்ளனர். அங்கு கொமான்டர் மங்கல முன்முல்லகே மம்முல்லேஜ் இராணுவத் தளபதியின் சவாலான கோப்பையின் இரண்டாம் இடத்தைப் பிடித்தார் மற்றும் போட்டிகளில் ‘மிக நீண்ட இயக்கி’ விருதைப் பெற்றார்.

இப் போட்டித் தொடரின் விருது வழங்கும் விழா இராணுவ கோல்ஃப் கிளப்பில் இடம்பெற்றதுடன் இன் நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க கழந்துகொன்டுள்ளார்.