நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படையினர் நினைவுகூறும் விழாவொன்று காலி படையினர் நினைவுச்சின்னம் அருகில் இடம்பெற்றன.

தாய் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படையினர் நினைவுகூறும் விழாவொன்று இன்று (ஜூலை 02) காலி படையினர் நினைவுச்சின்னம் அருகில் இடம்பெற்றன.

ரணவீரு சேவா ஆணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த நிகழ்வின் பிரதம அதிதியாக தெற்கு மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னகூன் கலந்து கொண்டதுடன் தென் கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் கஸ்ஸப போலும் கழந்து கொன்டுள்ளார். மேலும் வீரர்கள் உட்பட யுத்ததில் உயிர் தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்தினர், பொது மக்களும் இன் நிகழ்வில் கழந்து கொன்டனர்.

அங்கு, நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படையினர் நினைவுச்சின்னத்துக்கு மலர் அஞ்சலி செலுத்திய பின் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு 2 நிமிடங்கள் அமைதி கொள்கின்ற வகையில் தங்களது நன்றியை அனைவரும் வெளியிட்டுள்ளனர்.