29.8 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கடற்படையினரினால் கைது

கடற்படை மற்றும் மன்னார் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பணியகத்தின் அதிகாரிகள் இணைந்து இன்று (2019 ஜூலை 02) காலை மன்னார், பேசாலை பகுதியில் மேற்கொன்டுள்ள சுற்றி வலைப்பின் போது மறைக்கப்பட்டுருந்த 29.8 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளன.

அதன் படி வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர் மற்றும் மன்னார் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பணியகத்தின் அதிகாரிகள் இணைந்து மேற்கொன்டுள்ள சுற்றி வலைப்பின் போது குறித்த கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளன.

மேலும் விற்பனைக்கு தயாராக இருந்ததாக சந்தேகப்படுகின்ற குறித்த கேரள கஞ்சா 08 பொதிகளாக உள்ளது. குறித்த சந்தேகநபர் 40 வயதிற்குட்பட்ட மன்னார், பேசாலை பிரதேசத்தில் வசிப்பவராக அடையாலம் காணப்பட்டுள்ளார். சந்தேகநபர் மற்றும் கேரளா கஞ்சா பொதி மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பேசாலை போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.