கடற்படை வெளியீடு கட்டளையின் கொடி அதிகாரியாக ரியர் அட்மிரல் உபுல் டி சில்வா கடமையேற்பு

கடற்படை வெளியீடு கட்டளையின் கொடி அதிகாரியாக ரியர் அட்மிரல் உபுல் டி சில்வா 2019 ஜூலை 01 ஆம் திகதி தன்னுடைய பதவியில் கடமையேற்றினார்.

அதன் பிரகாரமாக குறித்த கட்டளையின் முன்னாள் தளபதியான ரியர் அட்மிரல் ஆனந்த குருகேவினால் இலங்கை திருகோணமலை கடற்படை கப்பல் செப்பனிடும்துறையில் வைத்து ரியர் அட்மிரல் உபுல் டி சில்வாவுக்கு கடற்படை பாரம்பரியமாக கடமைகள் ஒப்படைத்துள்ளார். ரியர் அட்மிரல் உபுல் டி சில்வா கடற்படை வெளியீடு கட்டளையின் கொடி அதிகாரியாக கடமை ஏற்க முன் கிழக்கு கடற்படை கட்டளையின் துனை தளபதியாக பணியாற்றினார்.

அங்கு புதிய தளபதி அவர்ளை கடற்படை மரபுகளுக்கமைய கடற்படை வெளியீடு கட்டளைக்கு வரவேற்றுள்ளனர். கடற்படை அதிகாரிகள் குறித்த சிரேஷ்ட அதிகாரிக்கு தன்னுடைய வாழ்த்துக்கள் தெரிவித்த பின் சம்பிரதாய மரியாதை செலுத்தினர்.

Rear Admiral Upul de Silva held the position of Deputy Area Commander Eastern Naval Area, before he was appointed to this new position.