ஹெரோயினுடன் ஒருவர் கடற்படையினரினால் கைது

கடற்படையினரினால் கற்பிட்டி, கரப பகுதியில் வைத்து ஹெரோயின் கிராம் 13 மற்றும 12 மிலிகிராமுடன் ஒருவர் (01) கைது செய்யப்பட்டன.

அதன் பிரகாரமாக வடமேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் மற்றும் புத்தளம் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் இனைந்து கற்பிட்டி, கரப பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது இவ்வாரு ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டனர். குறித்த ஹெரோயின் பொதி விற்பனைக்கு தயாராக்கும் போது கைது செய்யப்பட்டதுடன் கைது செய்யப்பட்ட நபர் புத்தலம், பாலவிய பகுதியில் வசிக்கின்ற 34 வயதானவராக கண்டரியப்பட்டுள்ளது.

குறித்த நபர் மற்றும் ஹெரோயின் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தலம் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.

மேலும், 2019 ஜூன் 02 ஆம் திகதி வட மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரால் கற்பிட்டி,, மன்டலகுடா பகுதியில் மேற்கொண்டசோதனை நடவடிக்கையின் போது 35 கிராம் ஹெரோயினுடன் இருவர் (02) கைது செய்யப்பட்டனர்.