கடற்படையினரினால் தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் 239 கண்டுபிடிக்கப்பட்டன

கடற்படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை இனைந்து 2019 ஜூன் 04 ஆம் திகதி மஹருப் நகர் பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோத 239 மீன்பிடி வலைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அதன் பிரகாரமாக, கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் மற்றும் சர்தாபுர, பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் இனைந்து மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது விற்பனைக்கி தயாராக்கப்பட்ட சட்டவிரோத மீன்பிடி வலைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார். அங்கு இருந்து 50 மீட்டர் நீளமான 114 வலைகள் மற்றும் 100 மீட்டர் நீளமான 125 வலைகளும் கண்டுபிடிக்க்பட்டன.

குறித்த வலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை துனை மீன்வள பணிப்பாளர் அலுவலகத்துக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன.