கடற்படையினரால் வீட்டிடொன்றுக்கு பின்புரம் புதைத்து வைக்கப்பட்டிருந்த 700 கிலோ கிராம் கேரல கஞ்சா கைது.

இன்று ஜூன் மாதம் 4ம் திகதி கடற்படை வீரர்களுடன் இணைந்து பொலிஸ் அதிரடிப்படை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது வீட்டிட்க்கு பின்புரம் புதைத்து வைக்கப்பட்ட 700 கிலோ கிராம் கேரல கஞ்சா கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வட மத்திய கட்டளைத் தளத்தின் கடற்படை வீரர்களுடன் இணைந்து பொலிஸ் அதிரடிப்படை அதிகாரிகள் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின், மன்னார் இலுப்பக்கடவை பிரதேசத்தில் வீட்டொன்றுக்கு பின்புரம் புதைத்து வைக்கப்பட்ட 700 கிலோ கிராம் கேரல கஞ்சா கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட 55 ஆன இந்த நபர் வீட்டின் உரிமையாலி ஆவதுடன் 700 கிலோ கிராம் கேரல கஞ்சா தொகை கைதுசெய்யப்பட்டுள்ளது.

சந்தேக நபர் மற்றும் கஞ்சா தொகை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இலுப்புக்கடவை பொலிஸுக்கு ஒப்படைக்கப்பட்டது.