ஹெரோயினுடன் மூவர் கடற்படையினரினால் கைது

கடற்படையினர் மற்றும் மன்னார் போலீஸ் ஊழல் விசாரணை பிரிவு அதிகாரிகள் இனைந்து மன்னார், உப்புகுழம் பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது ஹெரோயினுடன் மூவர் கைது செய்யப்பட்டன.

அதன் பிரகாரமாக வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர் மற்றும் மன்னார் போலீஸ் ஊழல் விசாரணை பிரிவு அதிகாரிகள் இனைந்து 2019 ஜூன் 02 ஆம் திகதி இரவில் இருந்து மன்னார், உப்புகுழம் பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது ஹெரோயினுடன் மூவர் இவ்வாரு கைது செய்யப்பட்டனர். அங்கு அவர்களிடமிருந்து 2.9 கிராம் ஹெரோயின் கைது செய்யப்பட்டனர். குறித்த நபர்கள் மற்றும் ஹெரோயின் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் போலீஸ் ஊழல் விசாரணை பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன

கைது செய்யப்பட்ட நபர்கள் பல்லிமுனே, உப்புகுழம் மற்றும் மன்னார் பகுதியில் வசிக்கின்ற 42,30 மற்றும் 22 வயதானவர்களாக கண்டரியப்பட்டுள்ளனர்.