சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 31 பேர் கடற்படையினரினால் கைது

அதன் பிரகாரமாக கிழக்குக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான கடலோர கப்பலொன்றில் கடற்படையினரினால் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 31 பேர் இவ்வாரு கைது செய்யப்பட்டன.

அதன் பிரகாரமாக நோர்வே தீவு பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது சட்டவிரோத வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 23 பேர், 04 டிங்கி படகுகள், 04 வெழி எரி இயந்திரங்கள் மற்றும் 225 மீட்டர் நீளமான 02 சட்டவிரோத மீன்பிடி வலைகள் இவ்வாரு கைது செய்யப்பட்டன. கைது செய்துள்ள நபர்கள் மற்றும் மீன்பிடி பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இலங்கை கடலோரப் படை ஊடாக திருகோணமலை துனை மீன்வள பணிப்பாளர் அலுவலகத்துக்கு ஒப்படைக்கப்பட்டன.

மேலும் இன்று (ஜூன் 02) வலல்தோட்டம் கடல் பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 08 பேர் ஒரு டிங்கி படகு, ஒரு வெழி எரி இயந்திரம் மற்றும் ஒரு சட்டவிரோத மீன்பிடி வலை இவ்வாரு கைது செய்யப்பட்டதுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை துனை மீன்வள பணிப்பாளர் அலுவலகத்துக்கு ஒப்படைக்கப்பட்டன.