நிகழ்வு-செய்தி

நீரில் மூழ்கிய சிறுவனின் உடலை கடற்படை கண்டுடபிடித்துள்ளது

அவிசாவெல்ல, கலனி கங்கையில் தீகல குளியல் நீரில் மூழ்கிய சிறுவனின் உடலை இன்று (ஏப்ரல் 13) இலங்கை கடற்படை மீட்டுள்ளது.

13 Apr 2019