4.18 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

வட மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மற்றும் புத்தளம் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் இனைந்து புத்தளம், பல்லிவாசல் துரை பகுதியில் நேற்று (ஏப்ரில் 07) மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 4.18 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டன. குறித்த கேரள கஞ்சா பொதி துவித்சக்கர வண்டி மூலம் விற்பனைக்காக கொன்டு செல்லும் போது இவ்வாரு கைது செய்யப்பட்டன.

குறித்த சந்தேகநபர் இந்த பகுதியிலே வசிக்கின்ற 21 வயதானவராக அடையாளம் காணப்பட்டுள்ளது. குறித்த சந்தேகநபர், கேரள கஞ்சா பொதி மற்றும் துவித்சக்கர வண்டி மேலதிக சட்ட நடவடிக்கைளுக்காக புத்தளம் போதைப் பொருள் தடுப்புப் பிரிவுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.