கள்ளச் சாராதைதுடன் ஒருவர் கடற்படையினரினால் கைது

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் மற்றும் வாகரை பொலிஸ் அதிகாரிகள் இனைந்து பநிச்சன் கர்னி பகுதியில் நேற்று (ஏப்ரில் 06) மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது தேசிய கள்ளச் சாராயம் 210 லீட்டருடன் (பீப்பாய் 20)ஒருவர் கைது செய்யப்பட்டன. குறித்த கள்ளச் சாராயம் விற்பனைக்காக தயாராக உள்ளதாக சந்தேகப்படுகின்றது.

குறித்த சந்தேகநபர் வாகரை பகுதியில் வசிக்கும் 48 வயதானவராக அடையாளம் காணப்பட்டுள்ளது. குறித்த சந்தேகநபர், மற்றும் கள்ளச் சாராயம் மேலதிக சட்ட நடவடிக்கைளுக்காக வாகரை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.