கடலில் மிதந்துகொன்டுருந்த சடலமொன்றை கடற்படையினரினால் கண்டுபிடிக்கப்பட்டன

மேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான கடலோர ரோந்து படகின் கடற்படையினர் இன்று (ஏப்ரில் 06) காலி முகத்திடல் கடல் பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது கடலில் மிதந்துகொன்டுருந்த சடலமொன்றை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் இது ஆண் நபர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது

அதன் பிரகாரமாக குறித்த சடலம் கொழும்பு துறைமுக வளாகத்திற்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் மேலதிக சட்ட நடவடிக்கைளுக்காக கொழும்பு, துறைமுகம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.