நிகழ்வு-செய்தி

மீன்பிடிக்காக பயன்படுத்தப்படுகின்ற பல வெடிப் பொருட்கள் கடற்படையினரினால் கண்டுபிடிக்கப்பட்டது

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் இன்று (மார்ச் 14) செம்மாலை மற்றும் நாயாறு கடலில் மேற்கொள்ளப்பட்ட சொதனை நடவடிக்கையின் போது மிதந்துகொன்டுருந்த வெடிப் பொருட்கள் பொதியொன்று கண்டுபிடிக்கப்பட்டது.

15 Mar 2019