கைவிடப்பட்ட 323.4 கிலோ கிராம் புகையிலை கடற்படையினரினால் கைது

வட மத்திய கடற்படை கட்டளைக்கு சொந்தமான கடலோர காவல் படகொன்றின் கடற்படையினர்களினால் நேற்று (மார்ச் 07) மன்னார், பேசாலை கடல் பகுதியில் மேற்கொன்டுள்ள சொதனை நடவடிக்கையின் போது கைவிடப்பட்ட 323.4 கிலோ கிராம் புகையிலை கண்டுபிடிக்கப்பட்டதுடன் குறித்த பகுதியில் மேலும் சொதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது.

குறித்த புகையிலை 10 பொதியாக உள்ளது. இது இந்தியாவில் இருந்து கொண்டு வர முயற்சித்ததாக சந்தேகப்படுகின்றது. குறித்த புகையிலை பொதி மேலதிக விசாரணைக்காக மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்க உள்ளது.