கடற்படையினரினால் வழங்கிய தகவலின் படி சவுக்கு சுறாக்கள் பிடித்த ஒருவர் கைது

கடற்படையினரினால் வழங்கிய தகவலின் படி இன்று (மார்ச் 02) கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் மற்றும் நீர்கொழும்பு மீன்வள அலுவலகத்தின் அதிகாரிகள் இனைந்து மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது அரியவகை மீன்வகையான சவுக்கு சுறாக்கள் பிடித்து நீர்கொழும்பு மீன்பிடி துறைமுகத்துக்கு பொன்டு சென்ற ஒருவரை கைது செய்யப்பட்டுள்ளது.

அங்கு அவரிடமிருந்து 242 கிலோ கிராம் சவுக்கு சுறாக்கள், 17 கிலோ கிராம் துடுப்புகள் மற்றும் பல நாள் மீன்பிடி கப்பல் கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டதுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகள் நீர்கொழும்பு மீன்வள அலுவலகம் மேற்கொள்கின்றது.