இலங்கை கடற்படை கப்பல் பரன நிருவனத்தில் புதிய இளைய கடற்படையினர் வீடு திறந்து வைக்கப்பட்டது

வட மேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் பரன நிருவனத்தில் புதிதாக நிருவப்பட்ட இளைய கடற்படையினர் வீடு வட மேற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் சுஜிவ பெரேரா அவர்களினால் இன்று (மார்ச் 02) திறந்து வைக்கப்பட்டது.

இளைய கடற்படையினரின் நலனுக்காக புதிதாக நிருவப்பட்ட குறித்த வீடு திறப்பு விழாவுக்காக வட மேற்கு கடற்படை கட்டளையின் துனை தளபதி கொமடோர் ரோஹித பெரேரா, இலங்கை கடற்படை கப்பல் பரன நிருவனத்தில் கட்டளை அதிகாரி, நிர்வாக அதிகாரி, திணைக்களங்களின் தளபதிகள் உட்பட மூத்த மற்றும் இளைய அதிகாரிகள் மற்றும் விர்ர்கள் கழந்துகொன்டனர்.