‘IRONMAN 70.3’ சர்வதேச மும் முயற்சி போட்டித்தொடருக்காக கடற்படை ஆதரவு

“IRONMAN 70.3” சர்வதேச மும் முயற்சி போட்டிதொடர் இன்று (பெப்ருவரி 24) ஆம் திகதி கொழும்பு காலி முகத்திடலில் தொடங்கியது. இன் நிகழ்வுக்காக சுற்றுலா அபிவிருத்தி, வனவிலங்கு மற்றும் கிறிஸ்தவ மத விவகாரங்கள் அமைச்சர் கௌரவ ஜோன் அமரதுங்க அவர்கள் உட்பட பல அரசு மற்றும் தனியார் துறை அதிகாரிகள் பங்கு பெற்றனர்.

மேலும் இன் நிகழ்வுக்காக கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா மற்றும் பணிப்பாளர் விளையாட்டு கொமடோர் ஜயந்த கமகே உட்பட பல கடற்படை அதிகாரிகள் கழந்துகொன்டதுடன் இப் போட்டித்தொடருக்காக கடற்படையின் 12 விழையாட்டு வீரர்கள் பங்குபெற்றனர். அதே போன்ற இப் போட்டித்தொடரின் ஆயுள் பாதுகாப்பு சேவை கடற்படை நீர் முழ்கி பிரிவு மற்றும் கடற்படை உடனடி பதில், மீட்பு மற்றும் நிவாரண பணி பிரிவினால் (4RU) மேற்கொள்ளப்பட்டது.