2.1 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மற்றும் மன்னார் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் இனைந்து மன்னார் பகுதியில் நேற்று (பெப்ரவரி 23) மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 2.1 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டன.

குறித்த சந்தேகநபர் மன்னார் பகுதியில் வசிக்கும் 30 வயதாவராக அடையாளம் காணப்பட்டுள்ளது. குறித்த சந்தேகநபர்கள் மற்றும் கேரள கஞ்சா பற்றிய மேலதிக சட்ட நடவடிக்கைகள் மன்னார் பொலிஸாரினால் மேற்கொள்ளப்படுகின்றது.