சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் கடற்படையினரினால் கைது
 

வட மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினராள் நேற்று (பெப்ரவரி 08) வெல்லமுந்தலம் கடல் பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது மீன்பிடி அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் (02) கைது செய்யப்பட்டுள்ளது.

அங்கு அவர்களிடமிருந்து ஒரு டிங்கி படகு மற்றும் ஒரு வெழி எரியும் இயந்திரம் கடற்படையினரின் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட நபர்கள், டிங்கி படகு மற்றும் மீன்பிடி பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் கடற்றொழில் ஆய்வு அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.