வெடிபொருட்களுடன் ஒரு அழுத்தம் குண்டு கடற்படையினரினால் கண்டுபிடிக்கப்பட்டன
 

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீர்ர்கள் மற்றும் திருகோணமலை பொலிஸ் அதிகாரிகள் இனைந்து இன்று (பெப்ரவரி 06) திருகோணமலை, ஏறக்கன்டி கடற்கரை பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது மறைக்கப்பட்டுருந்த வெடி பொருற்கள் பொதியொன்று கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு 14 மின்சார அல்லாத வெடித்தூண்டிகள், 03 நீர் ஜெல் குச்சிகள், 04 சார்ஜர்ஸ் மற்றும் 1 ½ அடி நீளம்கொன்ட வெடி நூலொன்றும் கன்டுபிடிக்கப்பட்டதுடன் குறித்த அனைத்து பொருட்களுகம் திருகோணமலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதே போன்ற இன்றய தினமும் (பெப்ரவரி 06) குறித்த கட்டளையின் கடற்படையினர் புல்மோடை,கொக்கிலாய் பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது அழுத்தம் குண்டொன்று கண்டுபிடிக்கப்பட்டது. கண்டுபிடிக்கப்பட்ட குண்டு பாதுக்காப்பாக இலங்கை கடற்படை கப்பல் ரன்வெலி நிருவனத்துக்கு கொன்டுவந்த பின் துண்டிக்கப்பட்டது.