இலங்கை கடற்படை அதிகாரிகள் சிலர் இந்திய கடற்படை டோனியர் விமான பயிற்ச்சியில்
 

இந்திய கடற்படையின் டோனியர் வகைக்கு உரித்தான விமானமொன்று கடந்த ஜனவரி 28 ஆம் திகதி விமானப் பயிற்ச்சொன்றுக்காக இலங்கைக்கு வந்துசேர்ந்தது. குறித்தப் பயிற்ச்சிக்காக இலங்கை கடற்படை அதிகாரிகள் உட்பட இலங்கை விமானப்படையின் அதிகாரிகள் கழந்துகொன்டுள்ளனர்.

அதன் படி கடந்த ஜனவரி 28 திகதி முதல் இன்று ஜனவரி 31 திகதி வரை தெக்கு கடற்கரைக்கு 10 கடல் மயில் தூரத்தில் குறித்த பயிற்ச்சி நடைபெறுகின்றதுடன் இதுக்காக இலங்கை கடற்படையின் 12 அதிகாரிகள் கழந்துகொன்டுள்ளனர். மெலும் இவ்வாரு பயிற்சிகள் பிராந்திய மற்ற படைகளுடன் தங்களுடைய தொழில்முறை திறன்கள் மற்றும் ஒத்துழைப்பை உருவாக்க ஒரு பெரிய வாய்ப்பாகும்.