மாலத்தீவு பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
 

இலங்கையின் மாலத்தீவு தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகரான கர்னல் அஹமட் கியாஸ் அவர்கள் இன்று (ஜனவரி 16) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்தார்.

அதன் பின் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் கடற்படைக்கு வழங்கப்படுகின்ற ஆதரவு பற்றி கர்னல் அஹமட் கியாஸ் அவர்களுக்கு கடற்படை தளபதியவர்கள் நண்றி தெரிவித்தார். அங்கு அவர்களிடயில் நினைவுச் சின்னங்களையும் பரிமாறிக் கொள்ளப்பட்டன