பாதிக்கப்பட்ட இந்திய மீனவர்களை கடற்படையினரினால் மீட்பு
 

இலங்கை கடல் எல்லைக்குள் பாதிக்கப்பட்ட இந்திய மீனவர்களை தேடி இலங்கை கடற்படை சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொன்டுள்ளது. தற்போது 08 இந்திய மீனவர்களை மீட்கபட்டுள்ளதுடன் மேலும் கடற்படையினர்கள் குறித்த பகுதியில் தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றது. மேலும் மீட்கபட்ட மீனவர்ளுக்கு முதலுதவி வழங்கப்பட்ட பின் யாழ் கடற்றொழில் பணிப்பாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நேற்று (12) இரவு இலங்கை கடல் எல்லை மீறி சுமார் 500 இந்திய மீன்பிடி படகுகள் நெடுந்தீவு கடல் பகுதியில் மீன்பிடியில் ஈடுபடுவது இலங்கை கடற்படையினரினால் கண்கானிக்கப்பட்டது. அங்கு 02 படகுகள் மற்றும் 09 மீனவர்களும் இலங்கை கடற்படையினரினால் கைது செய்யப்பட்டதுச.

அப்பொலுது மற்ற மீன்பிடி படகுகள் இந்திய கடல் எல்லைக்கு தப்பி சென்றுள்ளதுடன் அந்த நேரத்தில், கடலின் உள்ள கரடுமுரடான தன்மை காரனத்தினால் இந்த விபத்து ஏற்பட்டது என்று சந்தேகிக்கப்படுகிறது.