இந்திய மீனவர்கள் நாங்கு பேர் (04) கடற்படையினர்களினால் கைது
 

இலங்கை கடல் எல்லை மீறி நெடுந்தீவு தீவு அருகே சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் நாங்கு பேர் மற்றும் அவர்களின் ஒரு படகு இன்று (ஜனவரி 07) கடற்படையினர்களினால் கைது செய்யப்பட்டது

கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படை கப்பல் உத்தர நிருவனத்துக்கு கொன்டுவந்து மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்பானம் உதவி கடற்றொழில் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.