கடற்படை மேற்கொன்டுள்ள சிறப்பு நடவடிக்கையின் 114.5 கிலோ கிராம் கேரள கஞ்சா கைது
 

கிடக்கப்பட்ட தகவலின் படி வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரினாள் இன்று (ஜனவரி 07) காலை பருத்தித்துறை கடற்கரை பகுதியில் மேற்கொன்டுள்ள சிறப்பு நடவடிக்கையின் போது 114.5 கிலோ கிராம் கேரள கஞ்சா கைது செய்யப்பட்டதுடன் சந்தேகநபர்கள் தப்பி ஓடி சென்றுள்ளதாக குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட கேரள கஞ்சா பொதி மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் தப்பி ஓடிய சந்தேகநபர்கள் தேடும் நடவடிக்கைகள் தொடர்கிறது.