இலங்கை கடற்படை கப்பல் ‘விக்கிரம II’ வின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் ஹேமந்த ரனசிங்க கடமையேற்பு
 

இலங்கை கடற்படையின் துரித தாக்குதல் ரோந்து கப்பலான ‘விக்கிரம II‘வின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் ஹேமந்த ரனசிங்கஅவர்கள் இன்று (செப்டம்பர் 14) தன்னுடைய பதவியில் கடமைகள் தொடங்கினார்.

கப்பலின் முன்னாள் கட்டளை அதிகாரியான லெப்டினென்ட் கொமான்டர் ருவன் கருனாரத்ன அவர்களால் காங்கேசன்துறை இலங்கை கடற்படை கப்பல் உத்தர நிருவன துறைமுகத்தில் வைத்து புதிய கட்டளை அதிகாரிக்கு கடற்படை பாரம்பரியமாக கடமைகள் ஒப்படைக்கப்பட்டது. இன் நிகழ்வுக்காக வடக்கு கடற்படை கட்டளையின் துனை தளபதி கொமடோர் செனரத் விஜேசுரிய அவர்கள் கழந்துகொன்டார். கப்பலின் புதிய கட்டளை தளபதி பிரிவு சரிபார்த்த பின் குறித்த பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.