இலங்கை கடற்படை கப்பல் ரனஜயவின் புதிய கட்டளை அதிகாரியாக் கொமான்டர் (திசைகாட்டி) விஜித பன்டாரநாயக்க அவர்கள் கடமையேற்பு
 

இலங்கை கடற்படையின் விரைவு தாக்குல் ரோந்து கப்பலான ரனஜயவின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் (திசைகாட்டி) விஜித பன்டாரநாயக்க அவர்கள் இந்று (ஆகஸ்ட் 21) தன்னுடைய பதவியில் கடமைகள் தொடங்கினார்.

கப்பலின் முன்னாள் கட்டளை அதிகாரியான கொமான்டர் (திசைகாட்டி) விஜித் த சில்வா அவர்களால் திருகோணமலை கடற்படை முகாம் வழாவில் வைத்து புதிய கட்டளை அதிகாரிக்கு கடற்படை பாரம்பரியமாக கடமைகள் ஒப்படைக்கப்பட்டது. இன் நிகழ்வுக்காக் கொடி கட்டளையின் கொடி அதிகாரி கொமடோர் ஆனந்த குருகே அவர்கள் கழந்துகொன்டார். கப்பலின் புதிய கட்டளை தளபதி பிரிவு சரிபார்த்த பின் குறித்த பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.