இலங்கை கடற்படை கப்பல் சாகர அதன் 12 வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது
 

இலங்கை கடற்படையின் ஆழ்கடல் கண்காணிப்பு ரோந்துக்  கப்பலான இலங்கை கடற்படை கப்பல் சாகர நேற்று ஜுன் 16 ஆம் திகதி தன்னுடைய 12 வது ஆண்டு நிறைவை கொண்டாடியது.  

அதை குறித்து சாகர கப்பலின் கட்டளை அதிகாரி கேப்டன்  (சமிக்ஞைகள்) ஜானக நிஷ்சாந்த அவருடைய தளைமயில் கப்பலின் ஊளியர்களுடைய குடும்பத்தினருடன் ஒன்றிணைந்து பல விளையாட்டுப் போட்டிகள் கொன்ட நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார். பல்வேறு நிகழ்வுகளின் வெற்றியாளர்களுக்கான பரிசுகளை வழங்கிய பின் அவர்களது குடும்ப உறுப்பினர்களுடன் ஒரு சமுக புகைப்படத்துக்கும் முகம் கொடுத்தனர்.