இலங்கை கடல் எல்லைக்குல் சட்டவிரோதமான வழிமுறைகள் பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபட்ட 101 மீனவர்கள் மற்றும் 14 படகுகள் கடந்த இரண்டு வாரங்களில் திருகோணமலை துறைமுகம் அருகில் உள்ள கடல் பகுதியில் வைத்து கடற்படை வீரர்களால் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடத்தக்கது.