இலங்கை கடல் எல்லை மீறி மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட 03 இந்திய மீனவர்கள் கடற்படையினர்களால் கைது
 

வட மத்திய கடற்படை கட்டளையின் கடலோர பாதுகாப்பு படகுக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீர்ர்களால் மன்னாருக்கு தென் திசையில் இலங்கை கடல் பகுதியில் வைத்து சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட 03 இந்திய மீனவர்களுடன் அவர்களின் சிறிய படகு (Indian Dhow) ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களைசோதிக்கும் போது ஒரு மீனவரிடம் 410 மிலிகிராம் ஹெராயின் கன்டுபிடிக்கப்பட்டத்துடன் மீன்பிடி படகு மற்றும் மின்பிடி பொருற்கள் ஹெராயின் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் பொலிஸாரிடம்  ஒப்படைக்கப்பட்டுள்ளது.